நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய 
  வாயின ராதல் அரிது.
மு.வ உரை உரை:
  நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் செ?ற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
கலைஞர் உரை:
  தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதி்யான பண்புடையவர்களாக இருக்க இயலாது.
சாலமன் பாப்பையா உரை:
  நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
Explanation:
  It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.
No comments:
Post a Comment