For this Day:

;

Thirukural : Vegulaamai - 4

நகையும் உவகையும் கொல்லும் சினத்தி்ன் 
பகையும் உளவோ பிற.

மு.வ. உரை:
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?

கலைஞர் உரை:
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்தி்ரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

சாலமன் பாப்பையா உரை:
முகத்தி்ல் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?

Explanation:
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?

No comments: