For this Day:

;

Thirukural : Vegulaamai - 2

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

மு.வ. உரை:
பலிக்காத இடத்தி்ல் (தன்னை விட வலியவரிடத்தி்ல்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்தி்லும் (மெலியவரித்தி்லும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

கலைஞர் உரை:
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

சாலமன் பாப்பையா உரை:
பலிக்காத இடத்தி்ல் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தி்ல் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

Explanation:
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

No comments: