For this Day:

;

Thirukural : Solvanmai - 5

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

மு.வ உரை உரை:
வேறோரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இலலாதிருந்த ல் அறிந்த பிறகே சொல்லக்கருதியதைச் சொல்லவேண்டும்.

கலைஞர் உரை:
இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
தாம் சொல்லும் சொல்லை வெல்ல, வேறொரு சொல் இல்லை என்பதை அறிந்து சொல்லுக.

Explanation:
Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

No comments: