For this Day:

;

Thirukural : Panbudamai - 10

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்தி்ரிந் தற்று.

மு.வ உரை உரை:
பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தி்ன் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

கலைஞர் உரை:
பாத்தி்ரம் களிம்பு பிடித்தி்ருந்தால், அதி்ல் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்தி்ரக் கேட்டால் அதி்லுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.

Explanation:
The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the impurity of the vessel.

No comments: