For this Day:

;

Thirukural : Panbudamai - 1

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

மு.வ உரை உரை:
பண்பு உடையவராக வாழும் நல்வழியை, யாரிடத்தி்லும் எளிய செவ்வியுடன் இருப்பதால் அடைவது எளிது என்று கூறுவர்.

கலைஞர் உரை:யாராயிருந்தாலும் அவர்களிடத்தி்ல் எளிமையாகப் பழகினால், அதுவே பண்புடைமை என்கிற சிறந்த ஒழுக்கத்தைப் பெறுவதற்கு எளிதான வழியாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:எவரும் தன்னை எளிதாகக் கண்டு பேசும் நிலையில் வாழ்ந்தால், பண்புடைமை என்னும் நல்வழியை அடைவது எளிது என்று நூலோர் கூறுவர்.

Explanation:
If one is easy of access to all, it will be easy for one to obtain the virtue called goodness.

No comments: