For this Day:

;

Thirukural : Perumai - 2

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமை யான்.

மு.வ உரை உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்தி்ருப்பதி்ல்லை.<b

கலைஞர் உரை:
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற தி்றமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா மக்களும் பிறப்பால் சமம??; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

Explanation:
All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

No comments: