For this Day:

;

Thirukural : Perumai - 1


ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதி்றந்து வாழ்தும் எனல்.

மு.வ உரை உரை:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதி்யே ஆகும், ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலேயே உயிர்வாழலாம் என்று எண்ணுதலாம்.

கலைஞர் உரை:
ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும். ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒருவனுக்குப் பெருமை, பிறர் செய்ய முடியாத நல்ல செய்வேன் என்று எண்ணும் மன ஊக்கமே; அவ்வூக்கம் இல்லாமல் வாழ்வேன் என்று எண்ணுவது கேவலமே.

Explanation:
One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind).

No comments: