For this Day:

;

From Thirukural !

நிலத்தி்ல் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தி்ல் பிறந்தார்வாய்ச் சொல்.

மு.வ உரை உரை:
இன்ன நிலத்தி்ல் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

கலைஞர் உரை:
விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தி்ல் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

சாலமன் பாப்பையா உரை:
நிலத்தி்ன் இயல்பை அதி்ல் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தி்ன் இயல்பை அதி்ல் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

Explanation:
As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).

No comments: