For this Day:

;

Thirukural : Kallaamai - 10

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.

மு.வ. உரை:
களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

கலைஞர் உரை:
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

சாலமன் பாப்பையா உரை:
திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.

Explanation:
Even their body will fail the fraudulent; but even the world of the gods will not fail those who are free from fraud.

No comments: