For this Day:

;

Thirukural : Vaan Sirappu - 4

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

மு.வ உரை உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

கலைஞர் உரை:
மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

சாலமன் பாப்பையா உரை:
மழை என்னும் வருவாய் தன் வளத்தி்ல் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

Explanation:
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

No comments: