For this Day:

;

Thirukural : Neethaar perumai - 7

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

மு.வ உரை உரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று செ?ல்லப்படும் ஐந்தி்ன் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.

கலைஞர் உரை:
ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் தி்றன் கொண்டவனையே உலகம் போற்றும்.

சாலமன் பாப்பையா உரை:
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.

Explanation:
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.

No comments: