For this Day:

;

Thirukural : Neethaar Perumai - 10

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

மு.வ உரை உரை:
எல்லா உயிர்களிடத்தி்லும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

கலைஞர் உரை:
அனைத்து உயிர்களிடத்தி்லும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

சாலமன் பாப்பையா உரை:
எல்லா உயிர்களிடத்தி்லும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.

Explanation:
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

No comments: