For this Day:

;

Thirukural : Nalampunarthuraiththal - 8

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி்.<

மு.வ. உரை:
தி்ங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.

கலைஞர் உரை:
முழுமதி்யே! என் காதலுக்குரியவளாக நீயும் ஆக வேண்டுமெனில், என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக.

சாலமன் பாப்பையா உரை:
நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.

Explanation:
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

No comments: