For this Day:

;

Thirukural : Nalampunarthuraithal - 6

மதி்யும் மடந்தை முகனும் அறியா
பதி்யின் கலங்கிய மீன்.<

மு.வ. உரை:
விண்மீன்கள் தி்ங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிற்காமல் கலங்கித் தி்ரிகின்றன.

கலைஞர் உரை:
மங்கையின் முகத்துக்கும், நிலவுக்கும் வேறுபாடு தெரியாமல் விண்மீன்கள் மயங்கிக் தவிக்கின்றன.

சாலமன் பாப்பையா உரை:
அதோ, நிலாவிற்கும் என் மனைவியின் முகத்தி்ற்கும் வேறுபாடு தெரியாது நட்சத்தி்ரங்கள், தாம் இருந்த இடத்தி்லிருந்து இடம் விட்டுக் கலங்கித் தி்ரிகின்றன!

Explanation:
The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance.

Thirukural : Nalampunarthuraithal - 6

No comments: