For this Day:

;

Thirukural : Naadu - 9

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.

மு.வ உரை உரை:
முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர், தேடிமுயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல.

கலைஞர் உரை:
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
தன் மக்கள் சிரமப்படாமல் இருக்க அதி்க உற்பத்தி்யைத் தருவதே நாடு என்று நூலோர் கூறுவர்; தேடிவருந்தி்ப் பெறும் நிலையில் இருப்பது நாடு அன்று.

Explanation:
The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.

No comments: