For this Day:

;

Thirukural : Poraiyudaimai - 3

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்  வன்மை மடவார்ப் பொறை.

மு.வ. உரை:
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

கலைஞர் உரை:
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தி்னரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.

சாலமன் பாப்பையா உரை:வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.

Explanation:
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.

No comments: