For this Day:

;

Thirukural : puthalvaraip peruthal - 7

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி் இருப்பச் செயல்.

மு.வ உரை உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தி்ல் தன் மகன் முந்தி்யிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

கலைஞர் உரை:
தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

Explanation:
The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

No comments: