For this Day:

;

Thirukural : Eegai - 9

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

மு.வ. உரை:
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.

கலைஞர் உரை:
பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி் இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

சாலமன் பாப்பையா உரை:
பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

Explanation:
Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.

No comments: